"பாதுகாப்பு அதிகாரிகள் எவரும் இன்னும் அனுப்பப்படவில்லை" மஹிந்த சோகம்

தனது பாதுகாப்புப் பிரிவிலிருந்து இன்று நீக்கப்படும் இராணுவத்தினருக்குப் பகரமாக வழங்கப்படுவதாக கூறப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள் எவரும் இன்னும் அனுப்பப்படவில்லையென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

இன்று தனது பாதுகாப்புக்கு வழங்கப்பட்ட இராணுவத்தினரை நீக்குவது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -