அட்டாளைச்சேனை அப்துல் முனாபின் “அர்த்தமானால்” நூல் வெளியீட்டு விழா - பிரதம அதிதி ரவூப் ஹக்கீம்

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும் மருந்தாளருமான அப்துல் முனாப் எழுதிய “அர்த்தமானால்” சின்னக்கதைகள் நூல் வெளியீட்டு விழா22.05.2016 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 08:30 மணிக்கு அட்டாளைச்சேனை ஜூம்மா பள்ளிவாசல் கலாச்சார மண்டபத்தில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

இவ்விழாவில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சரும் கவிஞருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாகவும் இன்னும் கல்விமான்கள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், இலக்கிய உரையாளர்கள், படைப்பாளிகள், ஆர்வலர்கள், அரசியல் பிரமுகர்கள் எனப் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

இந்த நிகழ்வில் எழுத்தாளர்கள் கலை ஆர்வலர்களை கலந்து கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -