பாராளுமன்றில் மோதலில் ஈடுபட்ட எம்.பி.க்கள் இடைநிறுத்தம்...!

பாரா­ளு­மன்­றத்தில் இடம்­பெற்ற குழப்பநிலை தொடர்பில் ஐக்­கிய தேசியக் கட்­சியின் களுத்­துறை மாவட்ட பாரா­ளுமன்ற உறுப்­பினர் பாலித்த தெவரப்­பெ­ரும மற்றும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் கம்­பஹா மாவட்ட எம்.பி. பிர­சன்ன ரண­வீர ஆகி­யோ­ருக்கு பாராளுமன்ற அமர்வுகளில் ஒரு வாரத்திற்கு பங்கேற்க முடியாது என கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -