ஏறாவூர் பிரதேச ஒருகிணைப்பு குழுவின் இனை தலைவராக சுபையிர் MPC நியமனம்..!

எம்.ஜே.எம்.சஜீத்-
றாவூர் பிரதேச ஒருகிணைப்பு குழுவின் இனை தலைவராக முன்னால் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரும், கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சுபையிர் ஹாஜியாரை அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் வேண்டுகோளின் கீழ் ஏறாவூர் பிரதேச ஒருகிணைப்பு அபிவிருத்தி குழுவின் இனை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இப்புதிய நியமனமானது இன்று மட்டகளப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.எம்.ஹிஸ்புல்லாவினால் அவருடைய அமைச்சின் காரியாலயத்தில் வைத்து உத்தியோகபூர்வமாக அமைச்சரினால் மாகாண சபை உறுப்பினரிடம் கையளிக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -