ஜேர்மன் அரசால் இலங்கைக்கு 13 மில்லியன் யூரோக்கள் அன்பளிப்பு..!

லங்கையில் 5 வேலைத்திட்டங்களை மேற்கொள்ள 13 மில்லியன் யூரோக்கள் வழங்க ஜேர்மன் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வருடம் பெப்ரவரி மாதம் ஜெர்மனுக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த தொகை வழங்கப்படுகின்றது. இது தொடர்பான உடன்படிக்கைகளில் கையொப்பமிடும் நிகழ்வு நேற்று நிதி அமைச்சில் இடம்பெற்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -