துருக்கியில் ஆட்சியை கைப்பற்ற ராணுவம் முயற்சி முறியடிப்பு :194 பேர் பலி, 1500பேர் கைது


துருக்கியில் ஆட்சியை கைப்பற்ற ராணுவம் முயற்சித்ததை தொடர்ந்து இதுவரையிலும் நடந்த வன்முறைகளில் 194 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 1500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

துருக்கி நாட்டை ராணுவம் கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதாக நேற்று நள்ளிரவில் திடீரென தகவல்கள் வெளியாகின. தொடர்ந்து ஜனாதிபதி ஆதரவு படையினர் எடுத்த தீவிர நடவடிக்கைகளால் வரலாற்றில் முதன்முறையாக ராணுவத்தின் சதி முறியடிக்கப்பட்டது.

இந்நிலையில் அங்கு நடந்த வன்முறைகளில் இதுவரையிலும் 194 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் 1500க்கும் மேற்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -