மட்டக்களப்பில் ஒரே குடும்பத்தவர் மூவர் படுகொலை..!

ட்டக்களப்பு வெள்ளாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள காக்காச்சிவெட்டையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் நேற்றிரவு கொலை செய்யப்பட்டுள்ளனர்.

25 வயதுடைய பெண், அவரின் தந்தை மற்றும் அப் பெண்ணின் 18 மாத மகள் ஆகியோரே படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவரே இந்த படுகொலைகளை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

கொலை செய்யப்பட்ட பெண் மற்றும் அவரது மகள் ஆகியோரின் சடலங்கள் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. தந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -