அரசுக்கு எதிராக மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பேரணியை ஆரம்பிப்பதில் சட்டச் சிக்கல்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றன. தற்போது பேராதெனிய ஹெட்டம்பே விகாரைக்கு முன்பாக கூடியுள்ள பாதயாத்திரையில் ஈடுபடுவோரை அவ்விடத்தை விட்டு அகலுமாறு ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பொலிஸார் ஒலிபெருக்கி மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Home
/
LATEST NEWS
/
Slider
/
செய்திகள்
/
நிகழ்வுகள்
/
மஹிந்த தலைமையில் பாதயாத்திரை - பொலிஸார் எச்சரிக்கை