மலேசியா சென்ற அமைச்சர் வே.இரதாகிருஸ்ணனுக்கு பொண்னாடை போர்த்தி வரவேற்பு...!

பா.திருஞானம்-
லேசிய நாட்டில் நடைபெரும் ஆசிய பசுபிக் பிராந்தியத்தை சேர்ந்த 37 நாடுகளின் கல்வி அமைச்சர்களும் ஐக்கிய நாடுகள் சபை சார்ந்த நிறுவனங்கள் ஒன்று கூடி முன்பள்ளி மற்றும் பிள்ளைகள் பராமரிப்பு கல்வி தொடர்பான மாநாட்டுக்கு மலேசியா சென்ற போது கோலாலம் பூர் சர்வதேச விமான நிலையத்தில் மலேசிய இந்திய வரத்தக சங்கத்தின் முன்னால் செயலாளர் எஸ்.ரெங்கசாமி அவர்கள் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இரதாகிருஸ்ணன் அவர்களை பொண்னாடை போர்த்தி வரவேற்றார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -