பாலமுனை மின்ஹாஜ், அல் ஹிதாயா வித்தியாலய அதிபர்களுக்கு இடமாற்றம்..!

அய்ஷத்-
க்கரைப்பற்று கல்வி வலய நிர்வாகத்திற்குட்பட்ட பாலமுனை மின்ஹாஜ் மகா வித்தியாலய, பாலமுனை அல் ஹிதாயா வித்தியாலய அதிபர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

மின்ஹாஜ் மகா வித்தியாலய அதிபராக கடமையாற்றிய எஸ்.எம்.எம்.ஹனிபா பீஏ அவர்கள் பாலமுனை அல்ஹிதாயா வித்தியாலயத்திற்கும், பாலமுனை அல் ஹிதாயா வித்தியாலய அதிபராக கடமையாற்றிய கே.எல்.எம்.உபைத்துல்லா ஜேபீ அவர்கள் மின்ஹாஜ் மகா வித்தியாலயத்திற்கு அதிபராகவும் அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளரால் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

இன்று (2016.07.11) காலை இரு அதிபர்களும் தங்களது புதிய சேவை நிலையத்தில் கடமைகளை பொறுப்பேற்றுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -