கோத்தாபய கைதாகலாம்...!

கடந்த அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் பலர் எதிர்வரும் நாட்களில் கைதுசெய்யப்படலாம் என அரச வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அத்துடன் குறித்த முக்கியஸ்தர்களின் பட்டியலில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச நிதிகள் மற்றும் சொத்துக்களை ராஜபக்ஷ கட்டளை நிதியத்திற்கு பயன்படுத்தியமை தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கைதுசெய்யப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, விரைவில் முக்கியமான சிலர் கைது செய்யப்பட்வுள்ளதாக பொலிஸ்மா அதிபர் கடந்த வாரம் இப்பாகமுவ பகுதியில் வைத்து தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -