நவமணிப் பத்திரிகையின் இப்தார் நிகழ்வு..!

ஏ.எஸ்.எம்.ஜாவித்-
வமணிப் பத்திரிகையின் இப்தார் நிகழ்வு நேற்று (04) தெஹிவலையில் நவமணிப் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் என்.எம்.அமீனின் தலைமையில் சபாப் நிறுவனத்தின் அனுசரணையில் பத்திரிகையின் முகாமைத்துவப் பணிப்பாளர் எம்.டி.எம். றிஷ்வியின் வழி நடத்தலில் இடம் பெற்றது.

இந்நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.எச்.எம்.அஸ்வர், டொக்டர் ஹாபிஸ், புரவலர் ஹாசிம் உமர், சபாப் நிறுவனத்தின் பணிப்பாளர் மௌலவி தாஸிம், ஆர்.ஆர். சி அமைப்பின் உறுப்பினரும் நொலேச் பொக்சின் பணிப்பளருமான அஸ்ஹர் கான், உதவி ஆசிரியர் சாஜஹான், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட நவமணிப் பத்திரிகையின் ஊழியர்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

நிகழ்வில் ரமழான் தொடர்பான விஷேட உரையை சபாப் நிறுவனத்தின் பணிப்பாளர் மௌலவி தாஸிம் நிகழ்த்தியதுடன் நவமணிப் பத்திரிகையின் பிரதம அசீரியர் என்.எம்.அமீன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் மற்றும் புரவலர் ஹாசிம் உமர் ஆகியோருக்கு மௌலவி தாஸிமினால் அல்-குர்ஆனின் தமிழ் மொழி யெபர்ப்பு பிரதிகளும் வழங்கி வைக்கப்பட்டன.









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -