மருந்தகத்தை மாவட்ட வைத்தியசாலையாக தரமுயர்த்த அனுமதி - சுகாதார அமைச்சர் நஸீர்

அபு அலா -
ம்பாறை, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலத்திற்கு கீழ் உள்ள சாய்ந்தமருது ஆயுள்வேத மருந்தகத்தை மாவட்ட வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார, சுதேச சிறுவர் நண்ணடத்தை மற்றும் பராமரிப்பு, சமூக சேவைகள், கிராமிய மின்சார அமைச்சர் ஏல்.எல். முஹம்மட் நசீர் இன்று (15) தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

கிழக்கு மாகாண அமைச்சரவை கூட்டம் நேற்று வியாழக்கிழமை (14) மாகாண சபையில் கூடியது. இதன்போது சாய்ந்தமருது ஆயுள்வேத மத்திய மருந்தகத்தை மாவட்ட வைத்தியசாலையாக தரமுயர்த்த வேண்டும் என்ற அமைச்சரவை பத்திரத்தை அமைச்சரவையில் சமர்ப்பித்து உரையாற்றிய பின்னர் குறித்த மருந்தகத்தை மாவட்ட வைத்தியசாலையாக தரமுயர்த்துவதற்கு அமைச்சரவையில் அனுமதி கிடைக்கப்பற்றுள்ளதாகவும் கூறினார். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -