அமைச்சர் ஹக்கீம் புகையிரதம் மூலம் யாழிற்கு விஜயம்..!

பாறுக் ஷிஹான்-
நீர் வழங்கல் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் றவூப் ஹக்கீம் யாழ் மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ளார்.

இன்றைய தினம் (19) நண்பகல் அளவில் யாழ் பிரதான ரயில் நிலையத்திற்கு புகையிரதம் மூலம் வந்திறங்கிய அவரை யாழ் மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் அமைப்பாளர் ரொசான் தமீம் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பலர் வரவேற்றனர்.

அத்துடன் தனது வரவை ரயில் நிலையத்தில் உள்ள முக்கிய பிரமுகர் வரவுப்புத்தகத்தில் பதிந்ததுடன் அமைச்சர் பருத்திதுறை பகுதியில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -