தென்கிழக்கு பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீட ஐந்தாவது பீடாதிபதியாக கலாநிதி செயினுடீன் தெரிவு..!

எம்.வை.அமீர் -
தென்கிழக்கு பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தின் ஐந்தாவது பீடாதிபதியாக கலாநிதி யு.எல்.செயினுடீன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

நான்காவது பீடாதிபதியாக கடமையாற்றிய கலாநிதி எம்.ஐ.எஸ்.சபீனாவுடைய பதவிக்காலம் முடிவடைந்துள்ள நிலையில், 2016-07-21 ஆம் திகதி உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜீம் தலைமையில் இடம்பெற்ற விசேட பீடசபை அமர்வின்போது கலாநிதி யு.எல்.செயினுடீன் எகமனத்தாக பீடாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பௌதீக விஞ்ஞான திணைக்களத்தின் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்த கலாநிதி செயினுடீன், பௌதீக விஞ்ஞான திணைக்களத்தினூடாக தெரிவாகும் முதலாவது பீடாதிபதியும், அக்கரைப்பற்றைப் பிறப்பிடமாகக் கொண்டவருமாவார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -