நிரந்தர சமாதானம் தேசிய நல்லிணக்கத்திற்கு ஊடகப் பங்களிப்பு..!

எஸ்.அஷ்ரப்கான்-
நிரந்தர சமாதானத்தையும், தேசிய நல்லிணக்கத்தையும் ஊக்குவித்தலில் ஊடகங்களின் வகுபங்கு எனும் தொனிப் பொருளில் சட்டம் மற்றும் சமூக நம்பிக்கை நிதியத்தின் ஏற்பாட்டில் பயிற்சி நெறி இன்று (30) கல்முனை சூப்பர் ஸ்டார் ஹோட்டலில் ஆரம்பமானது.

இந்த கருத்தரங்கு (30,31) ஆகிய இரு தினங்களுக்கும் வதிவிட பயிற்சி நெறியாக இடம் பெறுகின்றது.

இங்கு வளவாளர்களாக அமைப்பின் சட்டத்தரணிகளான கே.ஐங்கரன், செல்வி ஸப்றா ஆகியோர்களால் சிறப்பாக விளக்கமளிக்கப்பட்டது.

இதில் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த 50 இற்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -