எஸ்.பி திஸ்சாநயக்கவின் தாயாரின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்திய முக்கிய பிரமுகர்கள்...!

நாசிரூன்-

அமைச்சர் எஸ்.பி திஸ்ஸநாயக்கவின் தாயார் கடந்த 19ஆம் திகதி காலமானார் அன்னாரின் பூதவுடலுக்கு இன்று ஜனாதிபதி , பிரதமர், அமைச்சர்கள் என பலர் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். 

இதன் போது அமைச்சர்களான துமிந்த திஸ்ஸநாயக்க, மஹிந்த சமரசிங்க, ரவூப் ஹக்கீம், கிரியல்ல  ஆகியோருடன் நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சுலைமாலெப்பை உட்பட பலர் அஞ்சலி செலுத்துவதை படங்களில் காணலாம் 

Naasiroon-
His excellency the president Maithripala Sirisena has been participated for the funeral of Hon. Minister S.B Dissanayake's mother today at Hanguranketha the house of hon minister. 

On this funeral ceremony including the prime minister of SriLanka Hon. Rail Wikramasingha many of ministers parliamentarians were tributes to late mother of Hon. Minister. For this final day funeral ceremony there were thousands of people participated among very big crowd.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -