சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை க.பொ.த.உயர்தர மாணவர்களுக்கு விசேட கல்விக்கருத்தரங்கு..!

காரைதீவு நிருபர் சகா-
ம்மாந்துறை கல்வி அபிவிருத்தியில் அதீத அக்கறையும் கரிசனையும் காட்டி வரும் சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையினர்இம்முறை க.பொ.த. உயர்தர பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான இரசாயனவியல் பாட விசேட கருத்தரங்கை நேற்று சம்மாந்துறை முஸ்லிம் தேசிய கல்லுரியில் அதிபர் திருமதி எம்.செயினுலாப்தீன் தலைமையில் நடாத்தியது.

நம்பிக்கையாளர்சபைத் தலைவர் கே.எம்.முஸ்தபா செயலாளர் எம்.எம்.சலீம் இரசாயனவியல் வளவாளர் கே.ஜெயகாந்தன் உள்ளிட்ட சபையினர் பங்கேற்பதையும் மாணவர்களையும் காணலாம்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -