தலைப்பிறை தென்பட்டது - நாளை பெருநாள்

ஷவ்வால் மாதத்துக்கான தலைப்பிறை நாட்டின் பல பாகங்களிலும் தென்பட்டுள்ளதால் நாளை புதன் கிழமை நோன்புப் பெருநாள் என கொழும்பு பெரிய பள்ளிவாயல் அறிவித்துள்ளது.

இன்று மஃரிப் தொழுகையின் பின்னர் கொழும்புப் பெரிய பள்ளிவாயலில் கூடிய பிறைக்குழு இத்தீர்மானத்தை ஏகமனதாக எடுத்துள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாயல் பிறைக்குழு தலைவர் மௌலவி ஏ.டபிள்யு.எம். ரியாழ் சற்று முன்னர் தெரிவித்தார். (மு)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -