சம்மாந்துறையில் நோன்பு பெருநாளை முன்னிட்டு அரிசி பொதிகள் வழங்கும் வைபவம்...!

எம்.எம்.ஜபீர்-

நோன்பு பெருநாளை முன்னிட்டு மாஹிர் பவுன்டேசன் அமைப்பின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மஹிரின் அணுசரனையில் சம்மாந்துறை பிரதேசத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் 650 குடும்பங்களுக்கு அரிசி பொதிகளை வழங்கும் நிகழ்வு செந்நெல் கிராம மதரஸா மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

சம்மாந்துறை செந்நெல் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் ஏ.உஸனார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு தெரிவு செய்யப்பட்ட குடும்ப தலைவர்களிடம் அரிசி பொதிகளை வழங்கி வைத்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -