சாய்ந்தமருது மத்திய ஆயுர்வேத மருந்தகம் -ஆயுர்வேத வைத்தியசாலையாக தரமுயர்வு..

எம்.வை அமீர்-

கிழக்கு மாகாண அமைச்சரவை இன்று 14.07.2016 மாலை நான்கு மணிக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தலைமையில் கூடியது.

இரவு 8.30 வரை இடம்பெற்ற அமைச்சரவையில் ஏராளமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதுடன் சாய்ந்த மருதில் இயங்கி வந்த மத்திய ஆயுர்வேத மருந்தகத்தை கிராமிய ஆயுர்வேத வைத்தியசாலையாக தரமுயர்த்த சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நஸீர் விடுத்த கோரிக்கை அமைச்சர்வையில் ஏகமானதாக நிறைவேற்றப்பட்டதாக அமைச்சரவைப் பேச்சாளரும் முதலமைச்சருமான ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -