திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் புதிய உறுப்பினர்கள் தெரிவு...!

எப்.முபாரக்-
திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் ஒன்றியத்தில் வருடாந்த பொதுக்கூட்டம் சனிக்கிழமை (30) திருகோணமலை எகட் கரித்தாஸ் நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.இதன் போது பின்வருவோர் புதிய நிருவாக உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டனர்.

தலைவர்: சிரேஸ்ட ஊடகவியலாளர் மங்களநாத் லியன ஆராய்ச்சி (சிரச டி.வி,லக்மிம),
செயலாளர்: ஏ.ஜே.முகம்மட் சாலி (சுடர்ஒளி,எங்கள்தேசம்) 
பொருளாளர்: வடமலை ராஜ்குமார் (தமிழ்மிரர்,தினக்குரல்) 
உப தலைவர்: ஐ.றிகாஸ் (தினகரன்) ,சிரேஸ்ட ஊடகவியலாளர் திருமலை நவரட்ணம் (வீரகேசரி),
உப செயலாளர் - முகம்மட் மசாஹிர் (வீரகேசரி),

உறுப்பினர்களாக:
  • ஜே.எம்.இஸ்மத் (தினகரன், நவமணி),
  • ஏ.எஸ்.எம்.தாணிஸ் (தினகரன்,எங்கள் தேசம்,நவமணி),
  • எப்.முபாரக் (தமிழ்மிரர்),
  • நிக்கிதொம்சன் (ஆதவன் டிவி),
  • லக்மால் கே பதுகே (மௌவிம), 
  • அ.அச்சுதன் (வீரகேசரி),
  • டீ.டி.விஜேபால(லங்காதீப)
  • சமன் மல்லவராச்சி (திவையின)  

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -