திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் ஒன்றியத்தில் வருடாந்த பொதுக்கூட்டம் சனிக்கிழமை (30) திருகோணமலை எகட் கரித்தாஸ் நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.இதன் போது பின்வருவோர் புதிய நிருவாக உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டனர்.
தலைவர்: சிரேஸ்ட ஊடகவியலாளர் மங்களநாத் லியன ஆராய்ச்சி (சிரச டி.வி,லக்மிம),
செயலாளர்: ஏ.ஜே.முகம்மட் சாலி (சுடர்ஒளி,எங்கள்தேசம்)
பொருளாளர்: வடமலை ராஜ்குமார் (தமிழ்மிரர்,தினக்குரல்)
உப தலைவர்: ஐ.றிகாஸ் (தினகரன்) ,சிரேஸ்ட ஊடகவியலாளர் திருமலை நவரட்ணம் (வீரகேசரி),
உப செயலாளர் - முகம்மட் மசாஹிர் (வீரகேசரி),
உறுப்பினர்களாக:
- ஜே.எம்.இஸ்மத் (தினகரன், நவமணி),
- ஏ.எஸ்.எம்.தாணிஸ் (தினகரன்,எங்கள் தேசம்,நவமணி),
- எப்.முபாரக் (தமிழ்மிரர்),
- நிக்கிதொம்சன் (ஆதவன் டிவி),
- லக்மால் கே பதுகே (மௌவிம),
- அ.அச்சுதன் (வீரகேசரி),
- டீ.டி.விஜேபால(லங்காதீப)
- சமன் மல்லவராச்சி (திவையின)