சில திருத்த வேலைகள் காரணமாகவே காலை நேரத்துக்கான விமான சேவைகள் இடைக்காலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தமி
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் சேவைகள் நிறுத்தப்படும்..!
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் விமான சேவைகள் எதிர்வரும் 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 6ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் வரையில், இரவு வேளையில் மாத்திரம் முன்னெடுக்கப்படவுள்ளதாக விமான நிலைய வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...