ஐ.தே.க – ஸ்ரீ.சு.க வுக்கு இடையில் உடன்படிக்கை..?

க்கிய தேசியக் கட்சிக்கும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்படவுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் ஐந்து ஆண்டு காலப்பகுதிக்கு ஒன்றிணைந்து செயற்படுவது என்ற புரிந்துணர்வு உடன்படிக்கையில் இரண்டு கட்சிகளும் கைச்சாத்திடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு முன்னர் இரண்டு பிரதான கட்சிகளும், இரண்டு ஆண்டுகளுக்கு ஒன்றிணைந்து செயற்படுவது என்பது தொடர்பில் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டிருந்தன.

இந்த உடன்படிக்கையை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீடிப்பது என கட்சிகள் இணங்கியுள்ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -