முஸ்தபா பல்கலைக் கழகக் கல்லூரியில் செய்யித் ஹஸன் கொமெய்னி ஊடகவியலாளர்கள் சந்திப்பு..!

மினுவாங்கொடை நிருபர்-
ரான் இஸ்லாமியக் குடியரசின் ஸ்தாபகர் ஆயத்துல்லாஹ் ரூஹூல்லாஹ் கொமெய்னியின் பேரரும், உயர் ஆயத்துல்லாஹ்வுமாகிய செய்யித் ஆயத்துல்லாஹ் செய்யித் ஹஸன் கொமெய்னி அவர்கள், கொழும்பு முஸ்தபா பல்கலைக் கழகக் கல்லூரியில் இடம்பெற்ற புத்திஜீவிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் ஆகியோருடனான சந்திப்பில் பங்கேற்றார். நிகழ்வில் உலமாக்கள், புத்திஜீவிகள், ஊடகவியலாளர்கள், பல்கலைக் கழக விரிவுரையாளர்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -