எ.ஆர்.எம்.ஜிப்ரியின் தலைமையில் இலவச புலமைப்பரீட்சை கருத்தரங்கு....!

றிஸ்கான் முகம்மட்-
ன் நிகழ்வு அஸ்டோ அமைப்பின் ஏற்பட்டில் அமைப்பின் தலைவரும் வர்த்தக, கைத்தொழில் அமைச்சரின் பாராளுமன்ற விவகாரங்களுக்கான செயலாளர்ருமான எ.ஆர்.எம்.ஜப்ரி தலைமையில் இன்று (24/7/2015) கல்முனை மஹ்முத் மகளிர் கல்லுரி கேட்போர் கூட மண்டபத்தில் நடைபெற்றது,

இன் நிகழ்வு இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள் எனும் என்ன கருத்தை கொண்டு இடம்பெற்றது இன் நிகழ்வில் எண்நூற்றுக்கும் அதிகமான மாணவர்கள் கலந்துகொண்டனர் இச் சிறார்களை கல்வி புரட்ச்சிக்கும் மத்தியில் எவ்வாறு புலமை பரீட்சையில் சித்தியடைவது என்பதை அமைப்பின் தலைவர் விரிவுபடுத்தினர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -