சூரியனை மறைத்த பனிப் படலம் அட்டாளைச்சேனையில்..படங்கள்

ரிஸ்லி சம்ஷாட்-
ன்று அதிகாலையில் இருந்து பனிமூட்டங்கள் பரந்து சூரியனைக் காட்டாமல் வைத்திருந்த காட்சியைக் காணக்கிடைத்தது.

 காலை ஏழு மணிவரை பனிப்படலங்களால் அட்டாளைச்சேனை ஊர் மூழ்கியிருந்தமையை அதிகாலை நோன்புப் பெருநாள் தொழுகைக்குச் சென்றோர் படம்பிடித்தமையை இம்போட்மிரர் குழுமமும் பெற்றுக்கொண்டது.

குறிப்பு:
இது அட்டாளைச்சேனையில் இருந்து கிடைத்த தகவல் உங்கள் ஊரிலும் இருக்கும் இப்படியான படங்களையும் அனுப்பிவைக்கலாம்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -