அமைச்சர் றிசாத்தின் உயர்பீட உறுப்பினர் அன்வர் நெளஷாத் முஸ்லிம் காங்கிசில் இணைவு..!

ல்குடாத் தொகுதியைச் சேர்ந்தவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும், வாழைச்சேனை காகித ஆலையின் தவிசாளருமான அன்வர் நெளஷாத் தனது ஆதரவாளர்கள் சகிதம் இன்று 21.07.2016 மாலை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து கொண்டார்.

கிழக்கு மாகாண சபை முதலமைச்சின் கேட்போர் கூடத்தில் அன்வர் நெளஷாத் தனது 50க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் முதலமைச்சரைக் கட்டித் தழுவி கட்சியில் இணைந்து கொண்டார்.

குறித்த நிகழ்வில் சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர், உறுப்பினர்களான ஆர்.எம்.அன்வர், சிப்லி பாறூக், ஏ.எல்.தவம், எச்.எம்.லாஹிர், ஆரிப் சம்சுதீன் ஆகியோரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -