கட்டுநாயக்க விமான நிலையத்தில் பலமான பாதுகாப்பு ஏற்பாடுகள்..!

ட்டுநாயக்க விமான நிலையத்தின் பாதுகாப்பு கட்டமைப்பைப் பலப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்பொழுதுள்ள பாதுகாப்பை மேலும் மேம்படுத்துவதனூடாக விமான நிலையத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

இதன்படி, விமான நிலையத்தில் நியமிக்கப்பட்டிருந்த பாதுகாப்பு படை வீரர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரித்துள்ளதாகவும் விமான நிலையத்திலுள்ள இலங்கை விமானப்படை ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -