அமைச்சர் றிசாட்டினால் அ.இ.ம.காவின் கல்முனை தொகுதி அமைப்பாளரக எ.ஆர்.எம்.ஜிப்ரி நியமனம்..!

றிஸ்கான் முகம்மட்-
கில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்முனை தொகுதி அமைப்பாளராக பிரபல அறிவிப்பளரும்,சிறந்த கல்விமான்களின் ஒருவரும், கைத்தொழில் வர்த்தக அமைச்சின் பாராளுமன்ற விவகார செயளலாருமான எ.ஆர்.எம்.ஜிப்ரிக்கு கைத்தொழில் வர்த்தக அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவருமான றிசாட் பதீயுதின் அவர்கள் தனது அமைச்சில் வைத்து கல்முனை தொகுதி அமைப்பாளருக்கன நியமன கடிதத்தை அண்மையில் வழங்கி வைத்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -