ஜனாதிபதி மைத்திரிபால கலந்து கொண்டு திறந்துவைக்கப்பட்ட மாவட்ட நீதிமன்றம் -மூதூர்

ன்று மூதூரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டு மாவட்ட நீதி மன்றக் கட்டிடத்தினைத் திறந்துவைத்தார்.

35 மில்லியன் ரூபா நிதியில் கட்டி முடிக்கப்பட்ட இக்கட்டிடம் அன்று நீதி அமைச்சராகவிருந்த அமைச்சர் ரவூப் ஹக்கீம் இருந்தபோது ஒதுக்கப்பட்ட நிதியின் மூலம் கட்டப்பட்ட மாவட்ட நீதி மன்றக் கட்டடமே இன்று ஜனாதிபதியினால் திறந்து வைக்கப் பட்டது.

இன்றைய நிகழ்வில்
நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் ஆகியோருடன் கிழக்கின் முதல்வர் ஹாபிஸ் நஸீர் அஹமட் மற்றும் கிழக்கு மாகாண அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -