35 மில்லியன் ரூபா நிதியில் கட்டி முடிக்கப்பட்ட இக்கட்டிடம் அன்று நீதி அமைச்சராகவிருந்த அமைச்சர் ரவூப் ஹக்கீம் இருந்தபோது ஒதுக்கப்பட்ட நிதியின் மூலம் கட்டப்பட்ட மாவட்ட நீதி மன்றக் கட்டடமே இன்று ஜனாதிபதியினால் திறந்து வைக்கப் பட்டது.
இன்றைய நிகழ்வில்
நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் ஆகியோருடன் கிழக்கின் முதல்வர் ஹாபிஸ் நஸீர் அஹமட் மற்றும் கிழக்கு மாகாண அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இன்றைய நிகழ்வில்
நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் ஆகியோருடன் கிழக்கின் முதல்வர் ஹாபிஸ் நஸீர் அஹமட் மற்றும் கிழக்கு மாகாண அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.