மத்திய கிழக்கு நாடுகளில் நாளைய மறுதினம் புதன் கிழமையே பெருநாள் உத்தியோக பூர்வ அறிவிப்பு

ஈதுல் பித்ர் பெருநாள் நாளை மறுதினம் அதாவது புதன்கிழமையே மத்திய கிழுக்கு நாடுகளில் கொண்டாடப்படும் எனவும் புதன்கிழமை ஈத் முதல் நாள் எனவும் உறுதி செய்யப்பட்டுள்ளது

பிரை கண்காணிப்பக குழு மஃரிப் தொழுகையை தொடர்ந்து இன்றிரவு பிறை சந்திரன் பார்த்தால் தொடர்பாக கலந்தாலோசித்தனர் அதன் படி சந்திரன் பிரை இன்று செவ்வாய்க்கிழமை வரை டாக்டர் ஹூமைத் Majol அல் Nuaimi மற்றும் வானவியல் அரபு ஒன்றியத்தின் தலைவர் மற்றும் விண்வெளி அறிவியல் மற்றும் கல்வி விவகாரத்தற்கான ஷார்ஜா பல்கலைக்கழகத்தில் துணை துணைவேந்தர் அனைவரும் ஓன்றினைந்து இருக்க பிரை தென்படாததன் காரணமாக நிலவு பிறந்த கணக்கையிட்டு அறிவியல் முறையில் இன்று பார்க்க முடியாது என்ற கூறியதான் காரணமாகவும் இந்த வருடம் நோன்பு முப்பதாக ஆக்கப்பட்டு நாளை மறுதினம் கிழமை புதன் ஷவ்வலுடைய பெருநாள் தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -