காங்கேயனோடை மின்னொலியிலான உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் அம்பாறை மாவட்ட அணி முதலிடம்..!

S.சஜீத்-
ங்கேயனோடை பிரதேசத்தில் கடந்த நான்கு தினங்களாக நியூ ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் காங்கேயனோடை அல் அக்ஸா விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றுவந்த மின்னொலியிலான உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிச் சுற்று 17.07.2016 நேற்றையதினம் இடம்பெற்றன.

இதன்போது அரை இறுதி சுற்றிப்போட்டியில் பங்குபற்றிய நான்கு அணிகளிள் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த இரு அணிகள் அதாவது ஓலிம்பிக் மற்றும் கோல்ட்மைன்ட் அணிகள் இறுதி சுற்றிப்போட்டிகளுக்கு தெரிவாகியது இதில் ஒலிம்பிக் அணியினர் வெற்றிக்கிண்ணத்தை ஒன்றுக்கு பூச்சியம் என்ற வகையில் வெற்றி பெற்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ் நிகழ்வில் பிரதம அதீதியாக கௌரவ அல்ஹாஜ் HMM. பஸீல் நீதவான் நீதிமன்ற நீதிபதி அவர்கள் கலந்து கொண்டனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -