சஜின் வாஸ் குணவர்தன மீது குற்றப்புலனாய்வு பிரிவு மீண்டும் விசாரண

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவின் மோசடி வழக்குகள் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவு மீண்டும் விசாரணகைளை முன்னெடுத்துள்ளது.

சஜின் வாஸ் கடந்த வெள்ளிக்கிழமை பிணையில் விடுதலை செய்யப்பட்டார். இவர் வர்த்தகர் ஒருவரிடம் இருந்து சட்ட விரோதமாக பணம் பெற்றமை தொடர்பில் கடந்த மாதம் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார். ஜனாதிபதி செயலக்ததிற்கு சொந்தமான வாகனத்தை தவறாக பயன்படுத்தியமை தொடர்பில் கடந்த வருடம் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுதலை செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -