பிரதியமைச்சர் பாலித தெவரப்பெரும பிணையில்...!

கைதுசெய்யப்பட்ட பிரதியமைச்சர் பாலித தெவரப்பெரும மற்றும் ஏனைய நால்வரையும் பிணையில் விடுதலை செய்யுமாறு மதுகம நீதவான் இன்று காலை உத்தரவிட்டுள்ளார்.

மத்துகம பாடசாலை ஒன்றில் முதலாம் வகுப்புக்கு மாணவர்களை அனுமதிக்கவேண்டும் என கோரி தெவரப்பெரும உண்ணாவிரதப்போராட்டம் மேற்கொண்ட நிலையில், கடந்த வாரம் பாடசாலைக்குள்ளும் அனுமதியின்றி பிரவேசித்த குற்றத்திற்கே இவர் கைதுசெய்யப்பட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -