ஏறாவூர் மீராகேணி மத்திய மருந்தகம் -ஆரம்ப சுகாதார பராமரிப்பு பிரிவாக தரமுயர்வு

கிழக்கு மாகாண சபையின் அமைச்சரவைக் கூட்டம் இன்று மாலை முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தலைமையில் இடம்பெற்றது.

இவ்வமைச்சரவைக் கூட்டத்தில் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்களால் அமைச்சரவைக்குத் தெரிவிக்கப்பட்ட ஏறாவூர் மீராகேணி வைத்தியசாலை தரமுயர்த்தல் தொடர்பாக அமைச்சர்வை அங்கிகாரம் வழங்கியுள்ளமையால் ஏறாவூர் மீராகேணி மத்திய மருந்தகம் ஆரம்ப சுகாதாரப் பிரிவாக தரமுயர்த்தப்பட்டுள்ளது என்று அமைச்சரவைப் பேச்சாளரும் முதலமைச்சருமான ஹாபிஸ் நசீர் அஹமட் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -