இவ்வமைச்சரவைக் கூட்டத்தில் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்களால் அமைச்சரவைக்குத் தெரிவிக்கப்பட்ட ஏறாவூர் மீராகேணி வைத்தியசாலை தரமுயர்த்தல் தொடர்பாக அமைச்சர்வை அங்கிகாரம் வழங்கியுள்ளமையால் ஏறாவூர் மீராகேணி மத்திய மருந்தகம் ஆரம்ப சுகாதாரப் பிரிவாக தரமுயர்த்தப்பட்டுள்ளது என்று அமைச்சரவைப் பேச்சாளரும் முதலமைச்சருமான ஹாபிஸ் நசீர் அஹமட் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
ஏறாவூர் மீராகேணி மத்திய மருந்தகம் -ஆரம்ப சுகாதார பராமரிப்பு பிரிவாக தரமுயர்வு
கிழக்கு மாகாண சபையின் அமைச்சரவைக் கூட்டம் இன்று மாலை முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தலைமையில் இடம்பெற்றது.
இவ்வமைச்சரவைக் கூட்டத்தில் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்களால் அமைச்சரவைக்குத் தெரிவிக்கப்பட்ட ஏறாவூர் மீராகேணி வைத்தியசாலை தரமுயர்த்தல் தொடர்பாக அமைச்சர்வை அங்கிகாரம் வழங்கியுள்ளமையால் ஏறாவூர் மீராகேணி மத்திய மருந்தகம் ஆரம்ப சுகாதாரப் பிரிவாக தரமுயர்த்தப்பட்டுள்ளது என்று அமைச்சரவைப் பேச்சாளரும் முதலமைச்சருமான ஹாபிஸ் நசீர் அஹமட் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
இவ்வமைச்சரவைக் கூட்டத்தில் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்களால் அமைச்சரவைக்குத் தெரிவிக்கப்பட்ட ஏறாவூர் மீராகேணி வைத்தியசாலை தரமுயர்த்தல் தொடர்பாக அமைச்சர்வை அங்கிகாரம் வழங்கியுள்ளமையால் ஏறாவூர் மீராகேணி மத்திய மருந்தகம் ஆரம்ப சுகாதாரப் பிரிவாக தரமுயர்த்தப்பட்டுள்ளது என்று அமைச்சரவைப் பேச்சாளரும் முதலமைச்சருமான ஹாபிஸ் நசீர் அஹமட் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.