கிழக்குப் பல்கலைக் கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்..!

ஏ.எம் றிகாஸ்-
பேராதனைப் பல்கலைக்கழக மாணவன் லஹிருவை உடனடியாக விடுதலை செய்யக்கோரி கிழக்குப் பல்கலைக் கழகத்தின் மட்டக்களப்பு-வந்தாறுமூலை வளாகத்திற்கு முன்பாகவும் 12.07.2016 பிற்பகல் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -