சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடன் சந்திரிக்கா இரகசிய பேச்சுவார்த்தை...!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களின் விசேட பேச்சுவார்த்தை ஒன்று அவுங்கல்ல பிரதேசத்தில் உள்ள ஹொட்டல் ஒன்றில் நடந்துள்ளது.

இந்த பேச்சுவார்த்தையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அமைச்சர்கள் மகிந்த அமரவீர, துமிந்த திஸாநாயக்க, வடக்கு மாகாண ஆளுநர் ரொஜினோல்ட் குரே, தென் மாகாண முதலமைச்சர் ஷான் விஜேலால் டி சில்வா உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள தென் மாகாண முதலமைச்சர் ஷான் விஜேலால் சில்வா, அரசியல் பேச்சுவார்த்தை ஒன்று நடப்பதாகவும் மேலதிக விபரங்களை பின்னர் அறிவிக்க முடியும் எனக் கூறியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -