"நக்கீரன் மகளின் ” அற்றைத் திங்கள் கவிதைத் தொகுதி வெளியீடு..!

அஷ்ரப் ஏ சமத்-

டென்மாா்க்கில் வசிக்கும் நக்கீரன் (வடமாராட்சி) மகளின் அற்றைத் திங்கள் கவிதைத் தொகுதி வெளியீடும் டென் மாா்க்கில் இயஙகும் சிவமீரா நினைவு அறக்கட்டளை நிலையமும் தமிழ் நாடு வளரி இதழ் சஞ்சிகையும் இணைந்து நடாத்திய சிவமீரா நினைவு கவிதைப் போட்டி பரிசில் வழங்கும் நிகழ்வு (இன்று 16) கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்றது. 

நுாலின் முதற் பிரதியை புரவலா் ஹாசீம் உமா் நுாலசிரியரிடமிறுந்து பெற்றுக் கொண்டாா், தலைமையுரை மேமன் கவி, நுால் பற்றி தம்பு சிவா, ரவீந்திரன், வசந்தி தயாபரன், ஞானம் சஞ்சிகையின் ஆசிரியா் டாக்டா் ஞானசேகரன் , அருனா சுந்தராஜன் ஆகியோறும் உரையாற்றினாா்கள்

கவிதைப்போட்டியில் முதலாமிடம் பததரமுல்ல கலாபுசனம் நுாறுல் அயின் நஜ்முல் ஹுசைன், பதுளை தலகவதி, கொழும்பு பாத்திமா நளீரா ஆகியோர பணப்பரிசில்களையும் விருதுகளையும் பெற்றுக் கொண்டனா்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -