சற்று முன்னர் பெய்த மழையினால் கல்முனை நோக்கிச் சென்ற அரச பேருந்து கவிழ்ந்தது -படங்கள்

முகம்மட் நஸீர் ஏறாவூர்-

ன்று 02.00 மணிக்குப்பின்னர் பெய்த சிறு மழையினால், வாழைச்சேனையிலிருந்து கல்முனை நோக்கி சென்ற ஏறாவூர் போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் ஆறுமுகத்தான் குடியிருப்பு வளைவில் வைத்து கவிழ்ந்து மறுபக்கம் திரும்பி விழுந்துள்ளது.

பயணிகள் நான்கு பேர் சிறிய காயங்களுக்குள்ளாகி ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -