சுகாதார அமைச்சுக்குற்பட்ட வைத்தியசாலைகளின் அபிவிருத்தி தொடர்பான மீள் ஆய்வு குழு கூட்டம்

சப்னி அஹமட்- 

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சுக்கு உற்பட்ட வைத்தியசாலைகளின் அபிவிருத்தி தொடர்பான மீள் ஆய்வு குழு கூட்டம் இன்று (26) மாகாணப்பணிப்பாளரின் திருகோணமலை மாவட்ட  காரியாலத்தில் இடம்பெற்றது. 

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏல்.எல் முஹம்மட் நசீர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வின் போது எதிர்காலத்தில் கிழக்கு மாகாண வைத்தியசாலைகளில்  மேற்கொள்ளவுள்ள அபிவிருத்திகள் பற்றிய  கலந்துரையாடல்களுடன் விரிவான பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்றது.

இதன் போது அலுவலக அதிகாரிகள், செயலாளர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் என பலரும் கலந்துகொண்டனர். 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -