ரங்க கலன்சூரியவின் இராஜினாமா கடிதத்தை மறுத்த ஜனாதிபதி..!

அரசாங்க தகவல் திணைகளத்தின் பணிப்பாளர் வைத்தியர் ரங்க கலன்சூரிய தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இன்று கையளித்துள்ளார்.

இன்று இடம் பெற்ற அமைச்சரவை சந்திப்பின் போதே கலனசூரிய தன் இராஜினாமா கடிதத்தைவழங்கியுள்ளார். இருப்பினும் இந்த கடிதத்தை ஏற்றுக் கொள்ள ஜனாதிபதி மறுத்துள்ளார்.செய்தித்தாள்களில் வரும் விடயங்களை அலட்சியப்படுத்திக் கொள்ள வேண்டாம் என்றுஜனாதிபதி கலன்சூரியவிடம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,அரசாங்க தகவல் திணைக்களத்திற்கு அச்சுறுத்தல்விடுக்கும் வகையில் சிலர் முயற்சித்து வருகின்றனர். எனவே எச்சரிக்கையுடன்இருக்குமாறு கலன்சூரியவிடம் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -