மசாஜ் நிலையத்திற்குச் சென்ற முதியவர் கழிப்பறையில் சடலமாக மீட்பு...!

ண்டி – கடுகஸ்தொட்டை பிரதேசத்தில் அமைந்துள்ள ஆயுர்வேத மசாஜ் நிலையமொன்றிற்கு சென்ற நபரொருவர் அங்கிருந்த கழிப்பறையொன்றில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் அக்குறன பிரதேசத்தில் வசித்து வரும் 64 வயதுடைய ஒரு வியாபாரியென பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த மசாஜ் நிலையத்திலுள்ள கழிப்பறைக்கு சென்ற குறித்த நபர் வர வெகு நேரமாகியதாக குறித்த நிலையத்தில் பணி புரிபவரொருவர் தெரிவித்தமையையடுத்தே உயிரிழந்த நிலையில் குறித்த நபரின் சடலம் கழிப்பறையிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கடுகஸ்தொட்டை பொலிஸார் தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -