மட்டக்களப்பு சிறையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று மாலை மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு திடீர் விஜையம் மேற்கொண்டு அங்கு இருக்கும் ஒரு அறையை மாத்திரம் பார்த்துவிட்டு திரும்பினார்.

கடந்த 1971ஆம் ஆண்டு தன்னை மட்டக்களப்பு சிறையில் அடைத்தார்கள். தன்னை வைத்திருந்த அறையை இன்று பார்வையிட விரும்புகிறேன் என்று இன்றைய மட்டக்களப்பு வெப்ப மைதானம் திறப்பு விழாவில் ஜனாதிபதி கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -