ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்­சி­லுக்கும், அசாத்­சா­லிக்கும் எதி­ராக பொலிஸ்மா அதி­ப­ரிடம் முறைப்­பாடு...!

பொது­ப­ல­சேனா அமைப்பு  நேற்று செவ்­வாய்க்­கி­ழமை ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்­சி­லுக்கும், அசாத்­சா­லிக்கும் எதி­ராக பொலிஸ்மா அதி­ப­ரிடம் முறைப்­பாடு செய்­ய­வுள்­ளது. 

நாட்டில் முஸ்லிம் கவுன்­ஸிலும் அசாத்­சா­லியும், இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வா­தத்தைப் பரப்பி வரு­வ­தா­கவும் இனங்­க­ளுக்­கி­டையில் முறுகல் நிலை­யினைத் தோற்­று­விக்கும் வகையில் கருத்­துக்கள் வெளி­யி­டு­வ­தா­கவும் இந்த முறைப்­பாடு செய்­யப்­ப­ட­வுள்­ளது. 

முஸ்லிம் கவுன்ஸில் அண்­மையில் பொது­ப­ல­சேனா அமைப்பின் செய­லாளர் ஞான­சார தேரர் மஹி­யங்­க­னையில் ஆற்­றிய உரை இன­வா­தத்தை தூண்டும் வகையில் அமைந்­தி­ருந்­த­தாக குறிப்­பி­டப்­பட்டு பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -