பல்லேகலை மைதானத்தில் நிர்வாண நடனமாடிய அவுஸ்திரேலிய பிரஜைக்கு நேர்ந்த நிலை..!

ல்லேகலை மைதானத்தில் நிர்வாண கோலமாக நடனமாடிய அவுஸ்திரேலிய பிரஜை அலெக்ஸ் ஜேம்ஸிற்கு (26) 3000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு வார கால சிறைத்தண்டனையும் விதித்து கண்டி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணிக்கும் இலங்கை அணிக்குமிடையிலான முதலாவது டெஸ்ட்போட்டியில் தேநீர் இடைவேளையின் பின் மழைக்குறுக்கிட்ட போது குறித்த நபர் மதுபோதையில் மைதானத்திற்குள் நுழைந்து நிர்வாணமாக நடனமாடியமை குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -