இளம் மாதர் முஸ்லிம் சங்கத்தினால் வலது குறைந்தோருக்கு சக்கர நாற்காலிகள் அன்பளிப்பு...!

ளம் மாதர் முஸ்லிம் சங்கத்தின் மாதாந்த செயற்குழு கூட்டம் இளம் மாதர் முஸ்லிம் சங்க தலைவி தேசமான்ய மக்கியா முஸம்மில் தலைமையில் கொழும்பு தெமட்டகொடை வீதியிலுள்ள அகில இலங்கை வைஎம்எம்ஏ இயக்க தலைமையகத்தில் நடைபெற்றது. 

இந்த கூட்டத்தின் போது வலது குறைந்த மூவருக்கு சக்கர நாற்காலிகள் அன்பளிப்புச் செய்யப்பட்டன. காது கேளாத விதவையர் இருவருக்கு காது கேட்கும் கருவிகளும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் இளம் மாதர் முஸ்லிம் சங்க செயலாளரான தேசமான்ய மர்ளியா சித்தீக் -பொருளாளரான தேசமான்ய பவாஸா தாஹா - உப தலைவர்களான ஷலீனா மாஹிர் - மிர்சா அமீர் உட்பட சங்க உறுப்பினர்கள் பலரும் கலந்துக் கொண்டனர் .

தகவல்:- நூருல் அயின் நஜ்முல் ஹுசைன்- 
ஊடக இணைப்பாளர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -