பஷில் ராஜபக்ஷவின் மீளாய்வு மனு மீதான விசாரணையை மேற்கொள்ள நீதிமன்றம் தீர்மானம்..!

திவி நெகும நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள, முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தன்னை பிணையில் விடுவிக்குமாறு கோரி தாக்கல் செய்துள்ள மீளாய்வு மனு மீதான விசாரணையை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி மேற்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

மேலும், சட்டமா அதிபருக்கும் நிதிக் குற்றப் விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரிக்கும், எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதியன்று, நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மேல் நீதிமன்றம் அறிவித்தல் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -