ஜப்பான் நாட்டின் தொழில்நுட்பக் குழுவினருடன் அமைச்சர் றிசாத் சந்திப்பு...!

லங்கைக்கு வருகை தந்துள்ள ஜப்பான் நாட்டின் தொழில்நுட்பக் குழுவினர் , கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீனை, இன்று (27/07/2016) கூட்டுறவு மொத்தவிற்பனை நிலைய (CWE) அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர்.

இந்த சந்திப்பில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மீன்பிடி, விவசாயம் மற்றும் இன்னோரன்ன துறைகளில் தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்குவது தொடர்பில், தமது அனுபவங்களையும், செயன்முறைகளையும் அமைச்சரிடம் குழுவினர் விளக்கியமை குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -