கிழக்கு மாகாண சபையில் இரண்டு தனிநபர் பிரேரணையை முன்வைக்கவுள்ளதாக அன்வர் MPC தெரிவிப்பு...!

எப்.முபாரக்-
கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் குழுக்களின் தலைவருமான ஆர்.எம்.அன்வரினால் இம்மாதம் 21ஆம் திகதி நடைபெறவிருக்கும் சபை அமர்வின் போது இரண்டு தனிநபர் பிரேரணைகளை முன்வைக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். திருகோணமலை மாவட்டத்தில் உள்ள காணிகள் படையினர் மற்றும் வனபரிபாலன திணைக்களத்திடம் இருக்கும் காணிகளை விடுவித்து பொது மக்களிடம் கையளித்தல். 

மற்றும் அண்மைக்காலமாக பொதுபல சேனா அமைப்பினால் முஸ்லிம் மக்களுக்கெதிராக மேற்கொள்ளுகின்ற செயற்பாடுகளினால் பாரிய பிரச்சினையாகவுள்ளது அவ்வமைப்பினை தடைசெய்யக்கோரிக்கை விடுத்தல் போன்ற இரு தனிநபர் பிரேரணைகளை முன்வைக்கவுள்ளதாக மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -